அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள தேஜ் புயல் வடமேற்கு திசையில் வரும் 3 நாட்களுக்கு நகரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள தேஜ் புயல் வடமேற்கு திசையில் வரும் 3 நாட்களுக்கு நகரும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 24ல் ‘தேஜ்’ மிகத் தீவிர புயலாக ஏமன் மற்றும் ஓமன் கடற்கரை பகுதியில் கடக்கக்கூடும். தேஜ் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு