ஏ.ஆர்.மோட்டார்ஸ் நிறுவனம் பணமோசடி: உரிமையாளர் பாலமுருகன் கைது

சித்தூர்: ரூ.17 கோடி பணமோசடி செய்த ஏ.ஆர்.மோட்டார்ஸ் நிறுவன உரிமையாளர் பாலமுருகன் சித்தூர் பகுதியில் கைது செய்யப்பட்டார். சென்னை கொருக்குப்பேட்டை நிறுவன உரிமையாளர் பண மோசடி செய்து தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்டார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்