உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருவர் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: தெலங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி உஜ்ஜல் புயானை உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்தார். கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.வி.பட்டியையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்தார். இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு கடந்த வாரம் பரிந்துரைத்தது.

 

Related posts

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை

நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்