சென்னை: தெலங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி உஜ்ஜல் புயானை உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்தார். கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.வி.பட்டியையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்தார். இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு கடந்த வாரம் பரிந்துரைத்தது.