தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

ராமநாதபுரம், திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் அரசு திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்துக்கு அர்ச்சனா பட்நாயக், திருப்பத்தூருக்கு நந்தகோபால், திருப்பூருக்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குடிமராமத்து, சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு