Latest செய்திகள் தமிழகம் அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு! PorselviSeptember 12, 2023, 8:05 am0162 views சென்னை : தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர செப்.14 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் www.tngasa.in மற்றும் tngasa.org என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.