சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் ஜூன் 28ல் பரிசீலிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கோரி தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது. தொழில் வளர்ச்சிக் கழக விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு 28ல் பரிசீலிக்கிறது.