இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திஸநாயக

கொழும்பு: இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக அநுரா குமார திஸநாயக பதவியேற்றார். வெற்றியாளரை தீர்மானிக்கும் 2ஆவது சுற்றில் அநுரா குமார திஸநாயக 55.89% வாக்குகள் பெற்றார். ஆட்சிமாற்றம் மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியும் தேவை என்ற முழக்கத்துடன் அதிபராகியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின்போது ராஜபக்சவின் செயல்பாடுகளை கண்டித்தவர்

 

Related posts

நெல் கொள்முதல்  நிலையக் கட்டடங்கள், கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை

விரைவில் வரவிருக்கும் டெக்ஸ் பார்க் சேலம், நெசவுத் துறையில் பெரிய அளவில் ஊக்கமளிக்கும் :அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்