ஆண்டிபட்டி மலர்ச் சந்தையில் பூக்கள் விலை உயர்வு..!!

தேனி: ஆண்டிபட்டி மலர்ச் சந்தையில் ரூ.200-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ, பிச்சிப் பூ தற்போது ரூ.300-க்கு விற்பனையாகிறது.

Related posts

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா

`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்

காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங்கைக் கொல்ல சதித்திட்டம் ?: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சம்மன்