நாமக்கல் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீட்டில் 10 மணி நேரமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

நாமக்கல்: நாமக்கல் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபதி வீட்டில் 10 மணி நேரமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மல்லசமுத்திரத்தில் உள்ள எஸ்.ஐ. பூபதியின் தந்தை, மாமனார் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்