Latest செய்திகள் தமிழகம் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட ED அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரி மீண்டும் மனு..!! LavanyaFebruary 16, 2024, 12:01 pm0124 views மதுரை: லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.