அன்சிகா மார்ட் நிறுவன ரூ.30 கோடி மோசடியில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது!!

குமரி: அன்சிகா மார்ட் நிறுவன மேலாளர்கள் அதிகவட்டி தருவதாக ரூ.30 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலீட்டுக்கு 10% வட்டி தருவதாகக் கூறி 400-க்கும் மேற்பட்டோரிடம் அன்சிகா மார்ட் நிறுவன மேலாளர்கள் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மோசடி வழக்கில் தந்தை, மகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவான நிலையில் கடந்த மாதம் 28-ம்தேதி 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், வழக்கில் தலைமறைவாக இருந்த ஆனந்த்ராஜன், அரவிந்த்ராஜன் ஆகியயோரை தற்போது குமரி போலீஸ் கைது செய்தது.

Related posts

கணவனை கடத்தி சித்ரவதை செய்து கொன்ற மனைவி? கள்ளக்காதல் விவகாரமா

10 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்தை, மகன் கைது

ஒரு கோடி இலக்காம்… சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்… தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு: இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிப் பார்க்கவில்லை; பாஜ மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி