நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது


உத்தரகாண்ட்: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை டேராடூன் போலீஸ் கைது செய்தது. உத்தரகாண்ட்டில் தலைமறைவாக இருந்த கங்காதர் என்பவரை கைது செய்த போலீஸ், சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.

Related posts

திருமங்கலம் அருகே கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் பலி!!

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கோபி அருகே செடிகளுக்கு இடையே கஞ்சா பயிரிட்ட தந்தை, மகன் கைது..!!