உத்தரகாண்ட்: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை டேராடூன் போலீஸ் கைது செய்தது. உத்தரகாண்ட்டில் தலைமறைவாக இருந்த கங்காதர் என்பவரை கைது செய்த போலீஸ், சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.
உத்தரகாண்ட்: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை டேராடூன் போலீஸ் கைது செய்தது. உத்தரகாண்ட்டில் தலைமறைவாக இருந்த கங்காதர் என்பவரை கைது செய்த போலீஸ், சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.