அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளர். இந்தாண்டு மட்டுமல்ல; அடுத்தாண்டும் தேர்வுக் கட்டணம் நிறுத்தி வைக்கப்படுகிறது. சிண்டிகேட் மீண்டும் கூடி முடிவெடுக்கும் வரை அண்ணா பல்கலை. தேர்வு கட்டணம் உயராது என்று அமைச்சர் கூறியுள்ளார்

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்