அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலை. பதிவாளர் ஜெ.பிரகாஷுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் விடப்பட்டுள்ளது. முன்னாள் பேராசிரியர் மனோகரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

டிராக்டர் மோதி விபத்து: பெண் பொறியாளர் பலி

ஜம்மு- காஷ்மீர் தேர்தலில் குல்காம் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் 5வது முறையாக மீண்டும் வெற்றி!!

காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் மழை..!!