அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழல்கள், முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. புகார் எதிரொலியாக சட்டப்பேரவை கணக்கு தணிக்கை குழு சம்மன் அனுப்பியுள்ளது. விரிவாக விசாரணை நடத்தி 3 மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்க திட்டமிட்டுள்ளது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!