அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை கல்லூரிகளிலேயே பணி அமர்த்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அயல்பணியில் கல்லூரிகளில் பணியாற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை கல்லூரிகளிலேயே பணி அமர்த்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அரசு கல்லூரிகளிலேயே பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வளியுறுத்தியுள்ளார்.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துகள் பாதுகாப்பாக உள்ளதா?: பவன் கல்யாண் கேள்வி!!

தமிழக மீனவர்களின் நலனுக்கு பாதிப்பு ஏதும் வராமல் உரிய நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளும் என விழைகின்றோம்: இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு சிபிஎம் வாழ்த்து

நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் 3 பேருடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது சோயுஸ் MS 25 விண்கலம்