சென்னை: அயல்பணியில் கல்லூரிகளில் பணியாற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை கல்லூரிகளிலேயே பணி அமர்த்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அரசு கல்லூரிகளிலேயே பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வளியுறுத்தியுள்ளார்.