இல்லையென்றால், எந்தவொரு தனித் தகுதியும் இல்லாத நிலையில், ஜெயலலிதாவின் பாதம் பிடித்து அமைச்சர் பதவி பெற்று இன்று வரை, செல்லூர் ராஜூவாகிய நீ வகித்த பதவிகளில் பல கோடிகள் ஊழல் செய்து, தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளம் காட்டிக் கொள்ளும் உனக்கு, மிக விரைவில் பாஜ சார்பில், நீ செல்லும் இடம் எல்லாம் உனக்கு எதிராக பிரமாண்டமான ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 6ம் தேதி நடந்த அதிமுக கூட்டத்தில் செல்லூர் ராஜூ, ‘‘ஆட்டுக்குட்டி லண்டன் போய்விட்டது’’ என்று அண்ணாமலையை கிண்டலடித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.