1991 டிச.11ல் இந்திய ஒற்றுமைக்காக குமரியிலிருந்து பயணத்தை தொடங்கியவர் பிரதமர் மோடி : அண்ணாமலை

குமரி : கன்னியாகுமரி அகஸ்த்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “1991 டிச.11ல் இந்திய ஒற்றுமைக்காக கன்னியாகுமரியிலிருந்து பயணத்தை தொடங்கியவர் பிரதமர் மோடி. கன்னியாகுமரியின் மண்ணின் மைந்தனாக பிரதமர் மோடியை மக்கள் கொண்டாடுகின்றனர். 142 கோடி மக்களையும் வழிநடத்தக்கூடிய ஞானியாக, தலைவராக பிரதமர் மோடி உள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு