அண்ணாமலை பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையிலான 6 பேர் கொண்ட குழு அமைப்பு!!

சென்னை :லண்டன் சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணிகளை கவனிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா தலைமையில் ராமசீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், சக்கரவர்த்தி, முருகானந்தம், கனகசபாபதி ஆகிய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு