சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆஜரானார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறியதாக டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.

Related posts

200 மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த ரூ.12.90 லட்சம் ஒதுக்கீடு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு