சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆஜரானார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறியதாக டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.
சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆஜரானார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறியதாக டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.