துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பச்சோந்தி போல அவ்வப்போது அண்ணாமலை நிறம் மாறுவார். தான் எப்படி என்று கண்ணாடியை பார்த்து அண்ணாமலை முதலில் தெரிந்து கொள்ளட்டும். அண்ணாமலை போன்று நான் நியமன தலைவர் அல்ல; கட்சி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என்று கூறியுள்ளார்.

 

Related posts

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக எம்பியுடன் சந்திப்பு: வக்பு வாரிய மசோதாவின் பாதகங்கள் குறித்து ஆலோசனை