துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பச்சோந்தி போல அவ்வப்போது அண்ணாமலை நிறம் மாறுவார். தான் எப்படி என்று கண்ணாடியை பார்த்து அண்ணாமலை முதலில் தெரிந்து கொள்ளட்டும். அண்ணாமலை போன்று நான் நியமன தலைவர் அல்ல; கட்சி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என்று கூறியுள்ளார்.