அண்ணாமலை தனது திறமையை நிதிபெறுதில் காட்டட்டும்: ஆர்.பி.உதயகுமார்

சென்னை: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது திறமையை ஒன்றிய அரசிடம் நிதி பெறுவதில் காட்டட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பேச்சு வெட்டிப்பேச்சு, வீண் பேச்சு, ஒரு பிரயோஜனமும் இல்லை என ஆவர் கூறினார்.

 

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி