அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி

சென்னை : அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் அமைதிப்பேரணியில் அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

Related posts

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியது தொடர்பான செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.. ஸ்மிருதி இரானி மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி..!!