அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த மாற்று ஏற்பாடு..!!

சென்னை: அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணி நடந்து வருவதால் நாளை அண்ணா நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா – எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு இடையே அமைந்துள்ள பகுதியில் அண்ணா திருவுருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்