கடும் பனிப்பொழிவால் உணவின்றி தீவுக்குள் சிக்கி தவித்த 200க்கும் மேற்பட்ட விலங்குகள் மீட்பு!!

செர்பியா நாட்டில் Danube ஆற்றிற்கு நடுவே அமைந்துள்ள Krcedinska Ada எனும் தீவில் ஏற்பட்ட பனிப்பொழிவால் 200க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள் சிக்கிக் கொண்டன. சில வாரங்களுக்கு பின் உணவின்றி தவித்த நிலையில் அதிகாரிகள் விலங்குகளை மீட்டனர்.

Related posts

களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!

எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!

இங்கிலாந்தில் 27 ஆண்டுகளுக்கு பின்னும் கரையொதுங்கும் 50 லட்சம் லெகோ பொம்மைகள்..!!