தொழிலதிபர் அனில் அம்பானி மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்..!!

மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோலுக்கு செபி ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் இயக்குநர்களின் முடிவுக்கு மாறாக நிறுவன கடன்களுக்கு ஒப்புதல் தந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

பாலக்காடு மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நவீன இயந்திரங்கள் மூலம் மும்முரம்

சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும்