சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே

சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஓய்வை அறிவித்தார். நடப்பு ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வுபெறுவதாக ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார். 37 வயதான ஆன்டி முர்ரே ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்றவரும் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனும் ஆவார்.

Related posts

ஓசூர் அடுத்த சாத்தனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!