ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர். கனமழையால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்து சீராகும் வரை மேகமலை அருவியில் குளிப்பதற்கான தடை தொடரும் என வனத்துறை அறிவித்துள்ளது.

Related posts

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவெள்யூ நீதிமன்றம் ஆணை

அரசின் திட்டங்கள், கட்டுமானங்களுக்கு அரசியல் தலைவர்கள் பெயரை வைக்க தடை கோரிய மனு தள்ளுபடி!!

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்