Latest குற்றம் செய்திகள் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த போலி டிக்கெட் பரிசோதகர் பட்னாலா வெங்கட கிஷோர் கைது! SureshOctober 18, 2023, 10:04 am0160 views சென்னை: வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகளிடம் டிக்கெட்-ஐ உறுதி செய்து தருவதாகக் கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்த, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த, போலி டிக்கெட் பரிசோதகர் பட்னாலா வெங்கட கிஷோர் என்பவரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.