ஆந்திர மாநிலம் அச்சுதாபுரத்தில் உள்ள சாஹிதி பார்மா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

ஆந்திரா: ஆந்திர மாநிலம் அச்சுதாபுரத்தில் உள்ள சாஹிதி பார்மா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயனம் நிரப்பி வைக்கப்பட்ட பாய்லர் வெடித்து சிதறியது. தீயில் சிக்கிய இருவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. 35 பணியாளர்களில் 7 பேர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு