ஆந்திராவில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் மீண்டும் கல்வீசி தாக்குதல்

ஹைதராபாத் : ஆந்திராவில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் மீண்டும் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.விசாகப்பட்டினத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் வந்தே பாரத் ரயிலின் ஐன்னல் கண்ணாடி உடைந்து சேதமானது.ஆந்திராவில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது இது 3வது முறையாகும்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை