ஆந்திராவில் இருந்து ஓடிசாவுக்கு கடத்த முயன்ற 1,426 ஆமைகள் பறிமுதல் : 2 பேர் கைது

புபனேஷ்வர் : ஆந்திராவில் இருந்து ஓடிசாவுக்கு கடத்த முயன்ற 1,426 ஆமைகள் பறிமுதல் செய்த நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லூரி சீதாராமராஜு, ஃபோகேஸ் பேட்டை சோதனைச்சாவடியில் 20 கோணிகளில் 1,589 ஆமைகள் கடத்தப்பட்டுள்ளன. 163 ஆமைகள் இறந்த நிலையில் 1426 ஆமைகள் உயிருடன் பறிமுதல் செய்தது போலீஸ்.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு