ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து..!!

பிரகாசம்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தர்ஷி நகரில் வணிக வளாக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தர்ஷி நகரில் உள்ள அபி ஷாப்பிங் மாலில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் ஷாப்பிங் மாலில் இருந்து ஆடைகள் உள்பட ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தது.

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்