ஆந்திராவில் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.கடப்பா – ராயச்சோட்டி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. கடப்பா – ராயச்சோட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தனர்

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்