ஆந்திர மாநில காங். தலைவரானார் ஒய்எஸ் சர்மிளா


விஜயவாடா: ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ். சர்மிளா ரெட்டியை நியமித்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். சர்மிளாவை ஆந்திர காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்து பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் ஒய்எஸ் சர்மிளாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மாவட்டத்தில் விரைவில் 49 பிஎஸ்என்எல் டவர்கள் 4ஜி சேவைக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது

மண் சரிவுகளை தடுக்க நீலகிரியில் மலைப்பாங்கான பகுதிகளில் படிமட்டம் முறையில் விவசாயம்

பாளையம்புதூர் அரசு பள்ளிக்கு காமராஜருக்கு பிறகு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்