ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 15 பேர் காயம் மற்றொரு லாரி மீது மோதாமலிருக்க ஓட்டுநர் லாரியை திருப்பியபோது எதிர்திசையில் சென்ற பேருந்து மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த பயணிகள் தீவிர சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை