அமராவதி: ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் சாக்லேட் தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த தாசய்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற பொதுமக்கள் தாசய்யாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
அமராவதி: ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் சாக்லேட் தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த தாசய்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற பொதுமக்கள் தாசய்யாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்