ஆந்திராவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

அமராவதி: ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் சாக்லேட் தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த தாசய்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற பொதுமக்கள் தாசய்யாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

Related posts

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக 1144 ஹெக்டேரில் 59.88 மில்லியன் டன் மண் எடுக்க திட்டம்…

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது