ஆந்திராவில் அனந்தபுரம், திருப்பதியில் நடந்த இருவேறு சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திராவில் அனந்தபுரம், திருப்பதியில் நடந்த இருவேறு சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அனந்தபுரத்தில் இருந்து நர்பலா நோக்கி சென்ற கார், ரெகுலகுண்டா என்ற இடத்தில் லாரி மீது மோதியதில் 4 பேர் பலி உயிரிழந்தனர். திருப்பதி அருகே சிலக்கூரில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நெல்லூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது!

பந்தலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை: வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை