ஆந்திர தலைநகர் அமராவதிதான்; இனி 3 தலைநகரங்கள் கிடையாது : சந்திரபாபு நாயுடு உறுதி!!

ஹைதராபாத் : ஆந்திர தலைநகர் அமராவதிதான்; இனி 3 தலைநகரங்கள் கிடையாது என்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார். நாளை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள தெலுங்கு தேசம் கூட்டணி எம்எல்ஏக்களிடையே பேசிய அவர், “பொருளதார தலைநகராக விசாகப்பட்டினம் தரம் உயர்த்தப்படும்,”என்றார்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!