ஆந்திரா, தெலங்கானாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் மிரட்டி ரூ.1 கோடி பறித்தவர் கைது..!!

ஆந்திரா: ஆந்திரா, தெலங்கானாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறி அதிகாரிகளை மிரட்டி ரூ.1.02 கோடி பறித்தவர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த நுத்தேதி ஜெயகிருஷ்ணா அரசு அதிகாரிகளை போன் செய்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்