ஆந்திரா: ஆந்திரா, தெலங்கானாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறி அதிகாரிகளை மிரட்டி ரூ.1.02 கோடி பறித்தவர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த நுத்தேதி ஜெயகிருஷ்ணா அரசு அதிகாரிகளை போன் செய்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.
ஆந்திரா: ஆந்திரா, தெலங்கானாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறி அதிகாரிகளை மிரட்டி ரூ.1.02 கோடி பறித்தவர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த நுத்தேதி ஜெயகிருஷ்ணா அரசு அதிகாரிகளை போன் செய்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.