ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு 221 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு தலா 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

ஆந்திரா: ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு 221 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு தலா 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஷேக் அன்சார், ஷேக் அகமது, சுஷீர் தாக்கருக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்கு கோர்ட் தண்டனை விதித்தது.

 

Related posts

மேகதாது அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என பிரதமர் கூறியிருப்பது தற்கொலைக்கு சமம் :அமைச்சர் துரைமுருகன்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களை சிபிஐ. உதவியுடன் கைது செய்ய வேண்டும் : சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் உத்தரவு!!

செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டிப்பு..!!