Latest குற்றம் செய்திகள் ஆந்திராவில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 30 தமிழர்கள் உள்பட 31 பேர் கைது MuthuKumarNovember 20, 2023, 6:50 pm0171 views ஆந்திராவில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 30 தமிழர்கள் உள்பட 31 பேரை போலிசார் கைது செய்தனர். லாரி, காரில் கடத்திச் செல்லபட்ட 15 செம்மரக் கட்டைகளை திருப்பதி போலீசார் பறிமுதல் செய்தனர்.