ஆந்திராவில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 30 தமிழர்கள் உள்பட 31 பேர் கைது

ஆந்திராவில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற 30 தமிழர்கள் உள்பட 31 பேரை போலிசார் கைது செய்தனர். லாரி, காரில் கடத்திச் செல்லபட்ட 15 செம்மரக் கட்டைகளை திருப்பதி போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை