Latest செய்திகள் தமிழகம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளிவேன் மீது லாரி மோதியதில் 15 பேர் படுகாயம்..!! LavanyaJuly 2, 2024, 12:27 pm019 views ஆந்திரா: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் பள்ளி வாகனம் மீது லாரி மோதியதில் 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர். பள்ளி வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.