ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளிவேன் மீது லாரி மோதியதில் 15 பேர் படுகாயம்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் பள்ளி வாகனம் மீது லாரி மோதியதில் 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர். பள்ளி வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்