ஆந்திரா அணை கட்டுவதற்கு நாங்கள் விடமாட்டோம்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள சந்திரபாபு நாயுடு அணை கட்டுவோம் என்றுதான் கூறுவார் என்றும் தெரிவித்தார்.

Related posts

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி ஒருவர் உயிரிழப்பு: 5 பேர் காயம்

அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் தளவாய் சுந்தரம் நீக்கம்

தேர்தல் முடிவை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்