வயநாடு நிலச்சரிவு; உதவித் தொகையாக ரூ.10 கோடி அறிவித்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவித் தொகையாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி அறிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி வழங்க உள்ளார்.

 

Related posts

திமுக பிளக்ஸ் பேனர் கிழிப்பு: அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கைது

சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை உயிரிழப்பு!!