ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மனு மீதான விசாரணை அக்.9-க்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மனு மீதான விசாரணையை அக்டோபர் 9-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து. திறன் மேம்பாட்டு முறைகேடு தொடர்பாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையை அக்டோபர் 9-க்கு நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி அமர்வு ஒத்திவைத்தது.

 

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்