Latest இந்தியா செய்திகள் ஆந்திர மாநிலம் கைலாசபட்டணத்தில் விடுதியில் உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு..!! LavanyaAugust 19, 2024, 3:30 pm085 views ஆந்திரா: ஆந்திர மாநிலம் கைலாசபட்டணத்தில் ஆராதனா அறக்கட்டளை விடுதியில் உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மேலும் 37 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.