ஆந்திர மாநிலம் கைலாசபட்டணத்தில் விடுதியில் உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு..!!

ஆந்திரா:  ஆந்திர மாநிலம் கைலாசபட்டணத்தில் ஆராதனா அறக்கட்டளை விடுதியில் உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மேலும் 37 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு