ஆந்திர மாநிலம் பலமனேரி அருகே பேருந்து -லாரி மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் பலமனேரி அருகே பேருந்து – லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சித்தூரில் இருந்து குப்பம் நோக்கி சென்ற பேருந்து, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்து சிதறியதில் 11 பேர் பலி : 400 பேர் கவலைக்கிடம்; 4,000 பேருக்கு காயம்

விநாயகர் சதூர்த்தி 2024: ஹைதராபாத் ஹுசைன் சாகரில் இன்று 70 அடி விநாயகர் சிலை கரைப்பு!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி வீரர்கள்!!