தவறான, உண்மைக்குப் புறம்பான செய்திகளை பொதுவெளியில் அன்புமணி ராமதாஸ் பரப்பவேண்டாம்: அமைச்சர் ரகுபதி

சென்னை: தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பொதுவெளியில் அன்புமணி ராமதாஸ் பரப்பவேண்டாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தேர்தல் நேரங்களில் மட்டும் 10.5% இடஒதுக்கீடு பற்றி பேசி மக்களை பா.ம.க. ஏமாற்றுகிறது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Related posts

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்